குமரிக் கோட்டம்
எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா
(எங்கே அவள்)
முத்தாடும் மார்பில் முகம் காண எண்ணும்
என்னாசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்
மெல்லிய ஆடையில் மல்லிகை தூவினேன் மூடவும் வேண்டுமோ
(எங்கே அவள்)
தெந்தேரிலாடும் பனி போன்ற முல்லை
தேமாங்கனி என்று நான் தேடினேன் உன்னை
கைவளை ஆசையை மைவிழி ஓசையை ?????
(எங்கே அவள்)
Wednesday, September 05, 2007
Tuesday, August 28, 2007
உச்சி வகிந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பாடல்: உச்சி வகிந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்:
உச்சி வகிந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்ச மல பச்சத்துல மேயுதுன்னு சொன்னாங்க
மேயுதுன்னு சொன்னதில நாயமென்ன கண்ணாத்தா
(உச்சி)
ஏ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரீராரோ ஆரீராரோ
ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ
பட்டுல மாடுகட்டி பாலக் கறந்து வெச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல - அடி
சின்னக்கண்ணு நானும் அத ஒத்துக்கல
(உச்சி)
வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க
கட்டுக்கத அத்தனையும் கட்டுக்கத - அத
சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல
(உச்சி)
பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க
செங்கரையான் தின்னிருக்க நாயமில்ல - அடி
சித்தகத்திப் பூவிழியே நம்பவில்ல
(உச்சி)
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்:
உச்சி வகிந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்ச மல பச்சத்துல மேயுதுன்னு சொன்னாங்க
மேயுதுன்னு சொன்னதில நாயமென்ன கண்ணாத்தா
(உச்சி)
ஏ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரீராரோ ஆரீராரோ
ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ
பட்டுல மாடுகட்டி பாலக் கறந்து வெச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல - அடி
சின்னக்கண்ணு நானும் அத ஒத்துக்கல
(உச்சி)
வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க
கட்டுக்கத அத்தனையும் கட்டுக்கத - அத
சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல
(உச்சி)
பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க
செங்கரையான் தின்னிருக்க நாயமில்ல - அடி
சித்தகத்திப் பூவிழியே நம்பவில்ல
(உச்சி)
புதிய வானம் புதிய பூமி
பாடல்: புதிய வானம் புதிய பூமி
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
புதிய வானம் புதிய பூமி - எங்கும்
பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது ஒ ஒ ஓஹோ
லால்ல லாலால்லா ஓஓஓ லால்ல லாலால்லா
(புதிய வானம்)
புதிய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக்கொள்ளும் வேளையிலே
இமயத்தில் எழுகின்ற குளிர்காற்று - என்
இதயத்தைத் தொடுகிறது
அன்று இமயத்திலே சேரன் கொடி பறந்த
அந்தக் காலம் தெரிகிறது
அந்தக் காலம் தெரிகிறது
(புதிய வானம்)
சின்னக் குழந்தைகளைப் பார்க்கையிலே
பிஞ்சு மழலை மொழி கேட்கையிலே
நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் - என்ற
நம்பிக்கை தெரிகிறது
அவர் வரவேண்டும் நலம் பெறவேண்டும்
என்று ஆசை துடிக்கிறது
என்று ஆசை துடிக்கிறது
(புதிய வானம்)
எந்த நாடு என்ற கேள்வியில்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை
மனிதர்கள் அன்பின் வழிதேடி - இங்கு
இயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்ததுபோல் மனம் உயர்ந்ததென்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்
இவர் வாழ்வில் விளக்குகிறார்
(புதிய வானம்)
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
புதிய வானம் புதிய பூமி - எங்கும்
பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது ஒ ஒ ஓஹோ
லால்ல லாலால்லா ஓஓஓ லால்ல லாலால்லா
(புதிய வானம்)
புதிய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக்கொள்ளும் வேளையிலே
இமயத்தில் எழுகின்ற குளிர்காற்று - என்
இதயத்தைத் தொடுகிறது
அன்று இமயத்திலே சேரன் கொடி பறந்த
அந்தக் காலம் தெரிகிறது
அந்தக் காலம் தெரிகிறது
(புதிய வானம்)
சின்னக் குழந்தைகளைப் பார்க்கையிலே
பிஞ்சு மழலை மொழி கேட்கையிலே
நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் - என்ற
நம்பிக்கை தெரிகிறது
அவர் வரவேண்டும் நலம் பெறவேண்டும்
என்று ஆசை துடிக்கிறது
என்று ஆசை துடிக்கிறது
(புதிய வானம்)
எந்த நாடு என்ற கேள்வியில்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை
மனிதர்கள் அன்பின் வழிதேடி - இங்கு
இயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்ததுபோல் மனம் உயர்ந்ததென்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்
இவர் வாழ்வில் விளக்குகிறார்
(புதிய வானம்)
Monday, August 06, 2007
தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமரபரணித்
பாடல்: தஞ்சாவூரு மண்ணு எடுத்து
குரல்: கிருஷ்ணராஜ்
வரிகள்: வைரமுத்து
தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமரபரணித் தண்ணிய விட்டு (2)
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்ம இது பொம்மயில்ல பொம்மயில்ல உண்ம
எத்தனையோ பொம்ம செஞ்சேன் கண்ணம்மா அது அத்தனையும் ஒன்னப்போல மின்னுமா
பதில் சொல்லுமா
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி
தந்தானே தந்தானே என்னோட மயிலே
மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு - பட்டுக்
கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு
காது செஞ்ச மண்ணு அது மேலூரு - அவ
ஒதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு
கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க
தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க
வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க
பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க
நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க
நெலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி
தந்தானே தந்தானே என்னோட மயிலே
(தஞ்சாவூரு)
தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு - நான்
தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு
வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு - அட
கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு
காஞ்சிபுர வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு
சீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு
பட்டுக்கோட்ட ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு
பாஞ்சாலங்குருச்சியில மண்ணெடுத்தேன் நெகத்துக்கு
ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் ஒடலுக்கு
என்னுசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி
தந்தானே தந்தானே என்னோட மயிலே
(தஞ்சாவூரு)
குரல்: கிருஷ்ணராஜ்
வரிகள்: வைரமுத்து
தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமரபரணித் தண்ணிய விட்டு (2)
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்ம இது பொம்மயில்ல பொம்மயில்ல உண்ம
எத்தனையோ பொம்ம செஞ்சேன் கண்ணம்மா அது அத்தனையும் ஒன்னப்போல மின்னுமா
பதில் சொல்லுமா
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி
தந்தானே தந்தானே என்னோட மயிலே
மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு - பட்டுக்
கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு
காது செஞ்ச மண்ணு அது மேலூரு - அவ
ஒதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு
கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க
தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க
வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க
பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க
நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க
நெலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி
தந்தானே தந்தானே என்னோட மயிலே
(தஞ்சாவூரு)
தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு - நான்
தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு
வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு - அட
கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு
காஞ்சிபுர வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு
சீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு
பட்டுக்கோட்ட ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு
பாஞ்சாலங்குருச்சியில மண்ணெடுத்தேன் நெகத்துக்கு
ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் ஒடலுக்கு
என்னுசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி
தந்தானே தந்தானே என்னோட மயிலே
(தஞ்சாவூரு)
காலங்களில் அவள் வசந்தம்
பாடல்: காலங்களில் அவள் வசந்தம்
குரல்: P B ஸ்ரீநிவாஸ்
வரிகள்: கண்ணதாசன்
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
(காலங்கலில் அவல்)
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி (2)
காற்றினிலே அவள் தென்றல்
(காலங்களில் அவள்)
பால்போல் சிரிப்பதில் பிள்ளை - அவள்
பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வார்ப்பதில் அன்னை (2) - அவள்
கவிஞனாக்கினாள் என்னை
(காலங்களில் அவள்)
குரல்: P B ஸ்ரீநிவாஸ்
வரிகள்: கண்ணதாசன்
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
(காலங்கலில் அவல்)
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி (2)
காற்றினிலே அவள் தென்றல்
(காலங்களில் அவள்)
பால்போல் சிரிப்பதில் பிள்ளை - அவள்
பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வார்ப்பதில் அன்னை (2) - அவள்
கவிஞனாக்கினாள் என்னை
(காலங்களில் அவள்)
போனால் போகட்டும் போடா - இந்த
பாடல்: போனால் போகட்டும் போடா
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
(போனால்)
வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டல் இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...
(போனால்)
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...
(போனால்)
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...
(போனால்)
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
(போனால்)
வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டல் இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...
(போனால்)
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...
(போனால்)
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...
(போனால்)
பாலும் பழமும்
பாடல்: பாலும் பழமும் கைகளில் ஏந்தி
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவழ வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே
பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே
பேசிப் பழகும் மொழி மறந்தாயே
அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே
அன்னக் கொடியே அமைதி கொள்வாயே
உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே
உறங்க வைத்தே விழித்திருப்பாயே
கண்ணை இமைபோல் காத்திருப்பாயே
காதற் கொடியே கண் மலர்வாயே
ஈன்ற தாயை நான் கண்டதில்லை
எனது தெய்வம் வேறெங்கும் இல்லை
உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்
உதய நிலவே கண் மலர்வாயே
(பாலும்)
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவழ வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே
பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே
பேசிப் பழகும் மொழி மறந்தாயே
அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே
அன்னக் கொடியே அமைதி கொள்வாயே
உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே
உறங்க வைத்தே விழித்திருப்பாயே
கண்ணை இமைபோல் காத்திருப்பாயே
காதற் கொடியே கண் மலர்வாயே
ஈன்ற தாயை நான் கண்டதில்லை
எனது தெய்வம் வேறெங்கும் இல்லை
உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்
உதய நிலவே கண் மலர்வாயே
(பாலும்)
உள்ளம் என்பது ஆமை
பார்த்தால் பசி தீரும்
பாடல்: உள்ளம் என்பது ஆமை
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி
(உள்ளம் என்பது)
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை
(உள்ளம் என்பது)
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
நண்பரும் பகை போல் தெரியும்
நண்பரும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்
(உள்ளம் என்பது)
பாடல்: உள்ளம் என்பது ஆமை
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி
(உள்ளம் என்பது)
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை
(உள்ளம் என்பது)
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
நண்பரும் பகை போல் தெரியும்
நண்பரும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்
(உள்ளம் என்பது)
இளைய நிலா பொழிகறதே
பயணங்கள் முடிவதில்லை
பாடல்: இளைய நிலா பொழிகிறதே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
இளைய நிலா பொழிகறதே இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுதே விழாக்காணுதே வானமே
(இளைய நிலா)
வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரும் நடை பழகும்
வான வீதியில் மேக ஊர்வலம் காணும்போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்
(இளைய நிலா)
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
நீல வானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே எண்ண ஜாடைகள்
விள் வெளியில் விதைத்தது யார் நவ மணிகள்
(இளைய நிலா)
பாடல்: இளைய நிலா பொழிகிறதே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
இளைய நிலா பொழிகறதே இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுதே விழாக்காணுதே வானமே
(இளைய நிலா)
வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரும் நடை பழகும்
வான வீதியில் மேக ஊர்வலம் காணும்போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்
(இளைய நிலா)
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
நீல வானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே எண்ண ஜாடைகள்
விள் வெளியில் விதைத்தது யார் நவ மணிகள்
(இளைய நிலா)
கண் போன போக்கிலே
பணம் படைத்தவன்
பாடல்: கண் போன போக்கிலே கால் போகலாமா
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
(கண் போன)
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
(கண் போன)
பொய்யான சிலபேர்க்கு புது நாகரிகம்
புரியாத பலபேர்க்கு இது நாகரிகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்
(கண் போன)
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்
(கண் போன)
பாடல்: கண் போன போக்கிலே கால் போகலாமா
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
(கண் போன)
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
(கண் போன)
பொய்யான சிலபேர்க்கு புது நாகரிகம்
புரியாத பலபேர்க்கு இது நாகரிகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்
(கண் போன)
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்
(கண் போன)
உயிரும் நீயே உடலும் நீயே
பாடல்: உயிரும் நீயே உடலும் நீயே
குரல்: உன்னிகிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து
உயிரும் நீயே உடலும் நீயே உணர்வும் நீயே தாயே - தன்
உடலில் சுமந்து உயிரில் கலந்து உருவம் தருவாய் நீயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே
உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே
(உயிரும்)
விண்ணைப் படைத்தான் மண்ணைப் படைத்தான்
காற்றும் மழையும் ஒலியும் படைத்தான்
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்
(உயிரும்)
குரல்: உன்னிகிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து
உயிரும் நீயே உடலும் நீயே உணர்வும் நீயே தாயே - தன்
உடலில் சுமந்து உயிரில் கலந்து உருவம் தருவாய் நீயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே
உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே
(உயிரும்)
விண்ணைப் படைத்தான் மண்ணைப் படைத்தான்
காற்றும் மழையும் ஒலியும் படைத்தான்
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்
(உயிரும்)
வைகறையில் வைகைக்கரையில்
பயணங்கள் முடிவதில்லை
பாடல்: வைகறையில் வைகைக்கரையில்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில் நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
(வைகறையில்)
உன் நினைவே எனக்கோர் சுருதி உன் கனவே எனக்கோர் கிருதி
உன் நினைவில் மனமே உருகி வாடுதம்மா மலர் போல் கருகி
பலப் பல ஜென்மம் நான் எடுப்பேன் பாடல்கள் கோடி நான் படிப்பேன்
அன்பே உனக்கே காத்திருப்பேன்...ஆஅ...
(வைகறையில்)
ஆயிரம் ஆயிரம் ஆசைகலை ஆசையில் உன்னிடம் பேச வந்தேன்
ஆவியில் மேவிய கேள்விகளை கேளென உன்னிடம் கூற வந்தேன்
நினைவுகள் ஏனோ மறைகிறதே கனவுகள் ஏனோ கலைகிறதே
நிழல் போல் உன்னைத் தொடர்கிறதே...ஆஅ...
(வைகறையில்)
பாடல்: வைகறையில் வைகைக்கரையில்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில் நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
(வைகறையில்)
உன் நினைவே எனக்கோர் சுருதி உன் கனவே எனக்கோர் கிருதி
உன் நினைவில் மனமே உருகி வாடுதம்மா மலர் போல் கருகி
பலப் பல ஜென்மம் நான் எடுப்பேன் பாடல்கள் கோடி நான் படிப்பேன்
அன்பே உனக்கே காத்திருப்பேன்...ஆஅ...
(வைகறையில்)
ஆயிரம் ஆயிரம் ஆசைகலை ஆசையில் உன்னிடம் பேச வந்தேன்
ஆவியில் மேவிய கேள்விகளை கேளென உன்னிடம் கூற வந்தேன்
நினைவுகள் ஏனோ மறைகிறதே கனவுகள் ஏனோ கலைகிறதே
நிழல் போல் உன்னைத் தொடர்கிறதே...ஆஅ...
(வைகறையில்)
தோகை இளமயில் ஆடி வருகுது
பயணங்கள் முடிவதில்லை
பாடல்: தோகை இளமயில் ஆடி வருகுது
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
(தோகை)
கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்
இதழ்களிலே பௌளர்ணமி வெளிச்சம்
கண்ணில் தோன்றும் ஜாலங்கள் கார்கால மேகம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்
(தோகை)
பூமி எங்கும் பூந்தோட்டம் நான் காண வேண்டும்
புதுத் தென்றலும் பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும் அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை
(தோகை)
பாடல்: தோகை இளமயில் ஆடி வருகுது
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
(தோகை)
கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்
இதழ்களிலே பௌளர்ணமி வெளிச்சம்
கண்ணில் தோன்றும் ஜாலங்கள் கார்கால மேகம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்
(தோகை)
பூமி எங்கும் பூந்தோட்டம் நான் காண வேண்டும்
புதுத் தென்றலும் பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும் அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை
(தோகை)
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
பாடல்: கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: வாலி
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான் (2)
(கொடுத்ததெல்லாம்)
மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலைனிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை
(கொடுத்ததெல்லாம்)
இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார்
கிடைத்தவர்கள் பிழைத்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ வைப்போம்
(கொடுத்ததெல்லாம்)
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: வாலி
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான் (2)
(கொடுத்ததெல்லாம்)
மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலைனிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை
(கொடுத்ததெல்லாம்)
இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார்
கிடைத்தவர்கள் பிழைத்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ வைப்போம்
(கொடுத்ததெல்லாம்)
தரை மேல் பிறக்க வைத்தான்
படகோட்டி
பாடல்: தரை மேல் பிறக்க வைத்தான்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: வாலி
தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களைக்
கண்ணீரில் துடிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்
கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு (2)
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை
(தரை மேல்)
கடல் நீர் நடுவே பயணம் போனால் குடினீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர துணையாய் வருபவர் யாரோ
ஒருனாள் போவார் ஒருனாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் (2)
அரைஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்
(தரை மேல்)
பாடல்: தரை மேல் பிறக்க வைத்தான்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: வாலி
தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களைக்
கண்ணீரில் துடிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்
கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு (2)
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை
(தரை மேல்)
கடல் நீர் நடுவே பயணம் போனால் குடினீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர துணையாய் வருபவர் யாரோ
ஒருனாள் போவார் ஒருனாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் (2)
அரைஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்
(தரை மேல்)
வான் நிலா நிலா அல்ல உன்
பட்டினப் பிரவேசம்
பாடல்: வான் நிலா நிலா அல்ல
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்:
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா (2)
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா (2)
நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
(வான்)
மானில்லாத ஊரிலே சாயல் கண்ணிலா (2)
பூவிலாத மண்ணிலே ஜாடைப் பெண்ணிலா
(வான்)
தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா (2)
பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா (2)
தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா
(வான்)
வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா (2)
ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா (2)
எண்ணிலா ஆசைகள் எண்ணிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா
(வான்)
பாடல்: வான் நிலா நிலா அல்ல
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்:
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா (2)
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா (2)
நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
(வான்)
மானில்லாத ஊரிலே சாயல் கண்ணிலா (2)
பூவிலாத மண்ணிலே ஜாடைப் பெண்ணிலா
(வான்)
தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா (2)
பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா (2)
தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா
(வான்)
வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா (2)
ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா (2)
எண்ணிலா ஆசைகள் எண்ணிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா
(வான்)
இளமையெனும் பூங்காற்று
பகலில் ஒரு இரவு
பாடல்: இளமையெனும் பூங்காற்று
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்
இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம் (2)
(இளமையெனும்)
தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா
(இளமையெனும்)
அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய்த் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழுமுன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ
(இளமையெனும்)
மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ
(இளமையெனும்)
பாடல்: இளமையெனும் பூங்காற்று
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்
இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம் (2)
(இளமையெனும்)
தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா
(இளமையெனும்)
அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய்த் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழுமுன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ
(இளமையெனும்)
மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ
(இளமையெனும்)
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
மூன்றாம் பிறை
பாடல்: கண்ணே கலைமானே
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: கண்ணதாசன்
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
(கண்ணே)
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது
(கண்ணே)
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி
(கண்ணே)
பாடல்: கண்ணே கலைமானே
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: கண்ணதாசன்
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
(கண்ணே)
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது
(கண்ணே)
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி
(கண்ணே)
ஒருவன் ஒருவன் முதலாளி
முத்து
பாடல்: ஒருவன் ஒருவன் முதலாளி
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு
சைய்ய சைய்யார சைய்யார சைய்ய
சைய்ய சைய்யார சைய்யார சைய்ய
மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை (2)
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது
கையில் கொஞ்சம் காசு இருதால் நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு
(ஒருவன்)
வானம் உனக்கு பூமியும் உனக்கு வறப்புகளோடு சண்டைகள் எதற்கு (2)
வாழச் சொல்லுது இயற்கையடா வாழ்வில் துன்பம் செயற்கையடா
பறவைகள் என்னைப் பார்க்கும்போது நலமா நலமா என்கிறது
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும்போது முத்து முத்து என்கிறதே
இனிமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது
(ஒருவன்)
பாடல்: ஒருவன் ஒருவன் முதலாளி
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு
சைய்ய சைய்யார சைய்யார சைய்ய
சைய்ய சைய்யார சைய்யார சைய்ய
மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை (2)
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது
கையில் கொஞ்சம் காசு இருதால் நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு
(ஒருவன்)
வானம் உனக்கு பூமியும் உனக்கு வறப்புகளோடு சண்டைகள் எதற்கு (2)
வாழச் சொல்லுது இயற்கையடா வாழ்வில் துன்பம் செயற்கையடா
பறவைகள் என்னைப் பார்க்கும்போது நலமா நலமா என்கிறது
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும்போது முத்து முத்து என்கிறதே
இனிமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது
(ஒருவன்)
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்
முள்ளும் மலரும்
பாடல்: செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: கண்ணதாசன்
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா பெண்போலே ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம் (2)
(செந்தாழம்பூவில்)
வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோகக் கூந்தலோ
மயங்கி மயங்கிச் செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
(செந்தாழம்பூவில்)
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
(செந்தாழம்பூவில்)
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வானுலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
(செந்தாழம்பூவில்)
பாடல்: செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: கண்ணதாசன்
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா பெண்போலே ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம் (2)
(செந்தாழம்பூவில்)
வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோகக் கூந்தலோ
மயங்கி மயங்கிச் செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
(செந்தாழம்பூவில்)
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
(செந்தாழம்பூவில்)
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வானுலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
(செந்தாழம்பூவில்)
தங்கத் தாமரை மகளே
மின்சாரக் கனவு
பாடல்: தங்கத் தாமரை மகளே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவையெல்லாம் பெண்ணே உன்னாலே
(தங்கத் தாமரை)
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே - என்
கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே
வெரித்த கண்ணால் கண்க விழுந்தும் பெண்மானே - உன்
கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே
இருதயத்தின் உள்ளே ஒலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க?
தொடட்டுமா தொல்லை நீக்க?
(தங்கத் தாமரை)
பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரையெல்லாம் பிணைத்துவைக்கும் கார்காலம்
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
நெருக்கமே காதல் பாஷை
(தங்கத் தாமரை)
பாடல்: தங்கத் தாமரை மகளே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவையெல்லாம் பெண்ணே உன்னாலே
(தங்கத் தாமரை)
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே - என்
கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே
வெரித்த கண்ணால் கண்க விழுந்தும் பெண்மானே - உன்
கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே
இருதயத்தின் உள்ளே ஒலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க?
தொடட்டுமா தொல்லை நீக்க?
(தங்கத் தாமரை)
பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரையெல்லாம் பிணைத்துவைக்கும் கார்காலம்
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
நெருக்கமே காதல் பாஷை
(தங்கத் தாமரை)
அச்சம் என்பது மடமையடா
மன்னாதி மன்னன்
பாடல்: அச்சம் என்பது மடமையடா
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்:
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
(அச்சம்)
கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே
(அச்சம்)
கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை
(அச்சம்)
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
(அச்சம்)
பாடல்: அச்சம் என்பது மடமையடா
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்:
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
(அச்சம்)
கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே
(அச்சம்)
கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை
(அச்சம்)
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
(அச்சம்)
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
மன்னன்
பாடல்: அம்மா என்றழைக்காத உயிரில்லையே
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: வாலி
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
(அம்மா)
அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே
(அம்மா)
பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே
(அம்மா)
பாடல்: அம்மா என்றழைக்காத உயிரில்லையே
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: வாலி
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
(அம்மா)
அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே
(அம்மா)
பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே
(அம்மா)
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
பாடல்: எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்:
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
(எத்தனைக்)
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகர்ந்தே கண்காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி
(எத்தனைக்)
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் (2) - கல்வி
தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாகப் பலதொழில் பயிலுவோம் (2) - குடி
கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
இன்னும்
(எத்தனைக்)
ஆளுக்கொரு வீடு கட்டுவோம் (2) - அதில்
ஆயர் கலைகளை சீராகப் பயில்வோம்
கேளிக்கையாகவே நாளிதைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகப் போற்றுவோம்
இன்னும்
(எத்தனைக்)
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்:
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
(எத்தனைக்)
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகர்ந்தே கண்காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி
(எத்தனைக்)
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் (2) - கல்வி
தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாகப் பலதொழில் பயிலுவோம் (2) - குடி
கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
இன்னும்
(எத்தனைக்)
ஆளுக்கொரு வீடு கட்டுவோம் (2) - அதில்
ஆயர் கலைகளை சீராகப் பயில்வோம்
கேளிக்கையாகவே நாளிதைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகப் போற்றுவோம்
இன்னும்
(எத்தனைக்)
பாடும்போது நான் தென்றல்
நேற்று இன்று நாளை
பாடல்: பாடும்போது நான் தென்றல் காற்று
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்:
பாடும்போது நான் தென்றல் காற்று பருவமங்கையோ தென்னங்கீற்று
நான் வரும்போது ஆயிரம் பாடல் பாட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
(பாடும்போது)
மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து (2)
இதழில் தேனைக் குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து (2)
எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே
(பாடும்போது)
எல்லைகளில்லா உலகம் என் இதயமும் அதுபோல் உலவும் (2)
புதுமை உலகம் மலரும் நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும் (2)
யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே
(பாடும்போது)
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
நெஞ்சில் ஓர் ஆலயம்
பாடல்: நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
குரல்: P B ஸ்ரீநிவாஸ்
வரிகள்: கண்ணதாசன்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
(நினைப்பதெல்லாம்)
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
(நினைப்பதெல்லாம்)
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
(நினைப்பதெல்லாம்)
பாடல்: நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
குரல்: P B ஸ்ரீநிவாஸ்
வரிகள்: கண்ணதாசன்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
(நினைப்பதெல்லாம்)
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
(நினைப்பதெல்லாம்)
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
(நினைப்பதெல்லாம்)
இந்தப் பச்சைக் கிளிக்கொரு
நீதிக்குத் தலை வணங்கு
பாடல்: இந்தப் பச்சைக் கிளிக்கொரு
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: புலமைப்பித்தன்
இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன் - அதில்
பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன் - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - பின்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்க்கையிலே (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)
தூக்கமருந்தினைப் போன்றவை பெற்றவர்
போற்றும் புகழுரைகள் - நோய்
தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள் (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)
ஆறு கரை அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம் - தினம்
நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலாம் (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)
பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை - நல்ல
பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர்
பேர் சொல்லி வாழ்வதில்லை (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)
பாடல்: இந்தப் பச்சைக் கிளிக்கொரு
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: புலமைப்பித்தன்
இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன் - அதில்
பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன் - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - பின்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்க்கையிலே (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)
தூக்கமருந்தினைப் போன்றவை பெற்றவர்
போற்றும் புகழுரைகள் - நோய்
தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள் (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)
ஆறு கரை அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம் - தினம்
நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலாம் (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)
பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை - நல்ல
பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர்
பேர் சொல்லி வாழ்வதில்லை (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)
எங்கிருந்தாலும் வாழ்க
பாடல்: எங்கிருந்தாலும் வாழ்க
குரல்: ள் ராகவன்
வரிகள்: கண்ணதாசன்
எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க...வாழ்க...
(எங்கிருந்தாலும்)
இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க...
(எங்கிருந்தாலும்)
வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க...
(எங்கிருந்தாலும்)
ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்
இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்
போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்
பொன்மகளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க
குரல்: ள் ராகவன்
வரிகள்: கண்ணதாசன்
எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க...வாழ்க...
(எங்கிருந்தாலும்)
இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க...
(எங்கிருந்தாலும்)
வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க...
(எங்கிருந்தாலும்)
ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்
இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்
போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்
பொன்மகளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க
இது ஒரு பொன்மாலைப் பொழுது
நிழல்கள்
பாடல்: இது ஒரு பொன்மாலைப் பொழுது
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்
(இது ஒரு)
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
(இது ஒரு)
வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருனாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்
(இது ஒரு)
பாடல்: இது ஒரு பொன்மாலைப் பொழுது
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்
(இது ஒரு)
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
(இது ஒரு)
வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருனாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்
(இது ஒரு)
பூங்கதவே தாள்திறவாய்
நிழல்கள்
பாடல்: பூங்கதவே தாள்திறவாய்
குரல்: தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன்
வரிகள்: வைரமுத்து
பூங்கதவே தாள்திறவாய் பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்
(பூங்கதவே)
நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய தாகம்
(பூங்கதவே)
திருத் தேகம் நெருப்பாகும் தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூமாலை ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அன்னேரம்
மங்கல வாழ்த்தொலி கீதம்
(பூங்கதவே)
பாடல்: பூங்கதவே தாள்திறவாய்
குரல்: தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன்
வரிகள்: வைரமுத்து
பூங்கதவே தாள்திறவாய் பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்
(பூங்கதவே)
நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய தாகம்
(பூங்கதவே)
திருத் தேகம் நெருப்பாகும் தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூமாலை ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அன்னேரம்
மங்கல வாழ்த்தொலி கீதம்
(பூங்கதவே)
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும்
நிலாவே வா
பாடல்: நீ காற்று நான் மரம்
குரல்: ஹரிஹரன், சித்ரா
வரிகள்: வைரமுத்து
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன் நீயிருக்கும் வரைதான் நான் இருப்பேன்
(நீ காற்று)
நீயலை நான் கரை என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல் நீ விழ வேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை உனை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தறிப்பேன்
நீ விழி நான் இமை உன்னை சேரும்வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ சுவாசம் நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர்தொட அனுமதிப்பேன்
(நீ காற்று)
நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய்க் கல்ந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில் உன் வருகை பார்த்துத்தான் நானிசைப்பேன்
நீ உடை நான் இடை உன்னை உறங்கும்பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன்
(நீ காற்று)
பாடல்: நீ காற்று நான் மரம்
குரல்: ஹரிஹரன், சித்ரா
வரிகள்: வைரமுத்து
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன் நீயிருக்கும் வரைதான் நான் இருப்பேன்
(நீ காற்று)
நீயலை நான் கரை என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல் நீ விழ வேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை உனை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தறிப்பேன்
நீ விழி நான் இமை உன்னை சேரும்வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ சுவாசம் நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர்தொட அனுமதிப்பேன்
(நீ காற்று)
நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய்க் கல்ந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில் உன் வருகை பார்த்துத்தான் நானிசைப்பேன்
நீ உடை நான் இடை உன்னை உறங்கும்பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன்
(நீ காற்று)
பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
தேனிலவு
பாடல்: பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
குரல்: ராஜா
வரிகள்:
பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால்னிலாவைப் போலவந்த பாவையல்லவா - நானும்
பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா
மேகவண்ணம் போலமின்னும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே
பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா - இங்கு
பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா
மாலையல்லவா நல்ல நேரமல்லவா - இன்னும்
வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா
(பாட்டுப்)
அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே - நதி
அன்ன நடை போடுதம்மா பூமியின் மேலே
கன்னி உந்தன் காதலனைக் காணவில்லயா
இந்தக் காதலிக்குத் தேன் நிலவில் ஆசையில்லயா
காதல் தோன்றுமா இன்னும் காலம் ஆகுமா - இல்லை
காத்துக் காத்து நின்றதுதான் மீதமாகுமா
(பாட்டுப்)
பாடல்: பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
குரல்: ராஜா
வரிகள்:
பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால்னிலாவைப் போலவந்த பாவையல்லவா - நானும்
பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா
மேகவண்ணம் போலமின்னும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே
பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா - இங்கு
பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா
மாலையல்லவா நல்ல நேரமல்லவா - இன்னும்
வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா
(பாட்டுப்)
அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே - நதி
அன்ன நடை போடுதம்மா பூமியின் மேலே
கன்னி உந்தன் காதலனைக் காணவில்லயா
இந்தக் காதலிக்குத் தேன் நிலவில் ஆசையில்லயா
காதல் தோன்றுமா இன்னும் காலம் ஆகுமா - இல்லை
காத்துக் காத்து நின்றதுதான் மீதமாகுமா
(பாட்டுப்)
உன்னிடம் மயங்குகிறேன்
தேன் சிந்துதே வானம்
பாடல்: உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: வாலி
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர்க் காதலியே இன்னிசை தேவதையே
(உன்னிடம்)
வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில் இன்பங்கள் உருவாகக் காண்போம்
குழலோசை குயிலோசையென்று மொழிபேசு அழகே நீ இன்று
(உன்னிடம்)
தேன்சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும் கண்ணே உன் கைசேரத் தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு இதழோரம் புதுராகம் எழுது
(உன்னிடம்)
பாடல்: உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
குரல்: கே ஜே ஏசுதாஸ்
வரிகள்: வாலி
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர்க் காதலியே இன்னிசை தேவதையே
(உன்னிடம்)
வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில் இன்பங்கள் உருவாகக் காண்போம்
குழலோசை குயிலோசையென்று மொழிபேசு அழகே நீ இன்று
(உன்னிடம்)
தேன்சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும் கண்ணே உன் கைசேரத் தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு இதழோரம் புதுராகம் எழுது
(உன்னிடம்)
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
சூர்ய வம்சம்
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ எம்பேரச் சொல்லும் ரோசாப்பூ (2)
காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக (2)
(ரோசாப்பூ)
மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலுவெச்சிக் கொண்டானினேன்
மழ பேஞ்சாத்தானே மண்வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்
பாத மேல பூத்திருப்பேன் கையில் ரேக போல சேர்ந்திருப்பேன்
(ரோசாப்பூ)
கண்ணாடி பார்க்கயில அங்க முன்னாடி ஒம் முகந்தான்
கண்ணே நீ போகயில கொஞ்சும் கொலுசாக என் மனந்தான்
நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா
மலமேல் வௌளக்கா ஏத்திவெப்பேன் உன்னப் படம்போல் மனசில் மாட்டிவெப்பேன்
(ரோசாப்பூ)
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ எம்பேரச் சொல்லும் ரோசாப்பூ (2)
காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக (2)
(ரோசாப்பூ)
மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலுவெச்சிக் கொண்டானினேன்
மழ பேஞ்சாத்தானே மண்வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்
பாத மேல பூத்திருப்பேன் கையில் ரேக போல சேர்ந்திருப்பேன்
(ரோசாப்பூ)
கண்ணாடி பார்க்கயில அங்க முன்னாடி ஒம் முகந்தான்
கண்ணே நீ போகயில கொஞ்சும் கொலுசாக என் மனந்தான்
நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா
மலமேல் வௌளக்கா ஏத்திவெப்பேன் உன்னப் படம்போல் மனசில் மாட்டிவெப்பேன்
(ரோசாப்பூ)
தூளியிலே ஆடவந்த
சின்ன தம்பி
தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அறபுத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மால
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
(தூளியிலே)
பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்ச நான் படிச்சேன்
நான் படைச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்துப் படிக்கவில்ல சாட்சியிந்த பூமிதான்
தொட்டில் மேலே முத்து மால
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
(தூளியிலே)
சோறுபோடத் தாயிருக்கா பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுதேன்
நானழுதா தாங்கிடுமா ஒடனே தாயழுவா
ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள நான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லதான்
தொட்டில் மேலே முத்து மால
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
(தூளியிலே)
தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அறபுத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மால
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
(தூளியிலே)
பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்ச நான் படிச்சேன்
நான் படைச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்துப் படிக்கவில்ல சாட்சியிந்த பூமிதான்
தொட்டில் மேலே முத்து மால
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
(தூளியிலே)
சோறுபோடத் தாயிருக்கா பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுதேன்
நானழுதா தாங்கிடுமா ஒடனே தாயழுவா
ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள நான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லதான்
தொட்டில் மேலே முத்து மால
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
(தூளியிலே)
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
(பூவே)
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
(பூவே)
உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நாந்தான் பார்த்தாலே போதும்
என்னாளும் என்னாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதனொரு பூவின் மடல்
(பூவே)
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
(பூவே)
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
(பூவே)
உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நாந்தான் பார்த்தாலே போதும்
என்னாளும் என்னாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதனொரு பூவின் மடல்
(பூவே)
Sunday, August 05, 2007
மௌளனமே பார்வையாய்
கொடி மலர்
மௌளனமே பார்வையாய் ஒரு பாட்டுப் பாடவேண்டும்
நாணமே ஜாடையாய் ஒரு வார்த்தை பேசவேண்டும்
(மௌளனமே)
அல்லிக்கொடியே உன் முல்லை இதழும்
தேனாறு போலப் பொங்கி வர வேண்டும்
அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல் - என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விடவேண்டும்
(மௌளனமே)
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னமிருக்கும் இந்தச் சின்ன முகத்தில் - பல
மொழிகள் பாடம் பெற வரவேண்டும்
(மௌளனமே)
மௌளனமே பார்வையாய் ஒரு பாட்டுப் பாடவேண்டும்
நாணமே ஜாடையாய் ஒரு வார்த்தை பேசவேண்டும்
(மௌளனமே)
அல்லிக்கொடியே உன் முல்லை இதழும்
தேனாறு போலப் பொங்கி வர வேண்டும்
அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல் - என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விடவேண்டும்
(மௌளனமே)
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னமிருக்கும் இந்தச் சின்ன முகத்தில் - பல
மொழிகள் பாடம் பெற வரவேண்டும்
(மௌளனமே)
சிந்து நதியின் மிசை நிலவினிலே
கை கொடுத்த தெய்வம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகல் ஓட்டி விளையாடி வருவோம்
(மனசிதி நீகோசம் மதுகட நீகோசம்
மமதா வேதா மாயனி மதுகாசம்)
கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்
சிங்க மராட்டியர்தம் கவிதைகொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
(சிந்து நதி)
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுடுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
வையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகல் ஓட்டி விளையாடி வருவோம்
(மனசிதி நீகோசம் மதுகட நீகோசம்
மமதா வேதா மாயனி மதுகாசம்)
கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்
சிங்க மராட்டியர்தம் கவிதைகொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
(சிந்து நதி)
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுடுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
வையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம்
மயக்கமா கலக்கமா
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
(மயக்கமா)
ஏழை மனதை மாளிகையக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
(மயக்கமா)
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
(மயக்கமா)
ஏழை மனதை மாளிகையக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
(மயக்கமா)
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
சிகரம்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை உன்னைத்தொட ஏணியில்லை
(வண்ணம்)
பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை சுவாசிக்க ஆசையில்லை
கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள யாருமில்லை
(வண்ணம்)
நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி
கண்ணிரண்டில் பார்த்திருப்பேன் கால்கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன்வந்து சேரும்வரை தேகம்போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்
(வண்ணம்)
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை உன்னைத்தொட ஏணியில்லை
(வண்ணம்)
பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை சுவாசிக்க ஆசையில்லை
கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள யாருமில்லை
(வண்ணம்)
நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி
கண்ணிரண்டில் பார்த்திருப்பேன் கால்கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன்வந்து சேரும்வரை தேகம்போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்
(வண்ணம்)
அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்
அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழுச் சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன - ஒரு
மந்திரம் செஞ்சதப்போல் பல மாயங்கள் செஞ்சதென்ன
இது பூவோ பூந்தேனோ
(அரச்ச)
பூவடி அவ பொன்னடி அதத் தேடிப் போகும் தேனி
தேனடி அந்தத் திருவடி அவ தேவலோக ராளி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு ஒங்களப் படச்சதாரு
என்னிக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேனோ
(அரச்ச)
மான்விழி அவ தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூ நெறம் அவ பொன்னெறம் அவ சிரிக்க நெனப்பு செதறும்
சேலப் பூவு ஜாலம்போடும் ராசிதான்
அவ ஏலத்தோடு ஜாலம்போடும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னிக்குப் பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகளத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேனோ
(அரச்ச)
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழுச் சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன - ஒரு
மந்திரம் செஞ்சதப்போல் பல மாயங்கள் செஞ்சதென்ன
இது பூவோ பூந்தேனோ
(அரச்ச)
பூவடி அவ பொன்னடி அதத் தேடிப் போகும் தேனி
தேனடி அந்தத் திருவடி அவ தேவலோக ராளி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு ஒங்களப் படச்சதாரு
என்னிக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேனோ
(அரச்ச)
மான்விழி அவ தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூ நெறம் அவ பொன்னெறம் அவ சிரிக்க நெனப்பு செதறும்
சேலப் பூவு ஜாலம்போடும் ராசிதான்
அவ ஏலத்தோடு ஜாலம்போடும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னிக்குப் பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகளத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேனோ
(அரச்ச)
இயற்கை என்னும் இளைய கன்னி
சாந்தி நிலையம்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
(இயற்கை)
தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளனீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னையள்ளித் தந்ததாலோ
இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக் கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கு என்ன பேரோ
(இயற்கை)
பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கோ தூது விட்டாள்
(இயற்கை)
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
(இயற்கை)
தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளனீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னையள்ளித் தந்ததாலோ
இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக் கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கு என்ன பேரோ
(இயற்கை)
பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கோ தூது விட்டாள்
(இயற்கை)
Subscribe to:
Posts (Atom)