skip to main |
skip to sidebar
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
உலகெலாம் உணர்ந்து ஓதற்க்கு அரியவன்... '
நீர்மலி வேணியன் அழகில் சோதியன்
அம்பலத்து இடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
திருமந்திரம் - திருமூலர்
ஐந்து கரத்தினை ஆனை முகத்தினை
இந்து இளம்பிறை போலும் எயிற்றினை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை
புத்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
திருக்கடைக்காப்பு - திருஞான சம்பந்தர்
பிடியதனுருவுமை கௌமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடுமவரிடர்
கடி கணபதிவர அருளினன் முகுகொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே.
- தரையிறக்கம் செய்ய இம் முகவரியை பாவிக்கவும்thamizla.com
- இந்த எழுதியை பதிவிறக்கவும்! download file name : eKalappai 2.0b(Bamini) eKalappai 2.0b(Bamini)
- பின்னர் கணணியில் ஏற்றம் செய்யவும் install
- வலது பக்க கீழ்மூலையில் K என்னும் அடையாளத்தில் மவுசைக் கிளிக் செய்து சுரதா பாமுனியை தெரிவுசெய்யவும்
- பின்னர் பாமுனி தட்டச்சின் மூலம் நீங்கள் எமழுதிக் கொள்ளலாம் .
- இதன் மூலம் நீங்கள் தேடவிரும்புவதை தமிழில் தேட இது ஒரு நல்ல வரப்பிரசாதம்
- நன்றி ச.சுரதா அவர்கட்கு
2007 September (1)
எங்கே அவள் என்றே மனம் தேடுதே
2007 August (41)
உச்சி வகிந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
புதிய வானம் புதிய பூமி
தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமரபரணித்
காலங்களில் அவள் வசந்தம்
போனால் போகட்டும் போடா - இந்த
பாலும் பழமும்
உள்ளம் என்பது ஆமை
இளைய நிலா பொழிகறதே
கண் போன போக்கிலே
உயிரும் நீயே உடலும் நீயே
வைகறையில் வைகைக்கரையில்
தோகை இளமயில் ஆடி வருகுது
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்
வான் நிலா நிலா அல்ல உன்
இளமையெனும் பூங்காற்று
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
ஒருவன் ஒருவன் முதலாளி
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்
தங்கத் தாமரை மகளே
அச்சம் என்பது மடமையடா
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
பாடும்போது நான் தென்றல்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
இந்தப் பச்சைக் கிளிக்கொரு
எங்கிருந்தாலும் வாழ்க
இது ஒரு பொன்மாலைப் பொழுது
பூங்கதவே தாள்திறவாய்
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும்
பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
உன்னிடம் மயங்குகிறேன்
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
தூளியிலே ஆடவந்த
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
மௌளனமே பார்வையாய்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
மயக்கமா கலக்கமா
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்
இயற்கை என்னும் இளைய கன்னி
2005 June (9)
பாடிப் பறந்த கிளி
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
ஒரு மணி அடித்தால் கண்ணே
என்னவளே அடி என்னவளே
நான் காற்று வாங்கப் போனேன்
பொன்னை விரும்பும் பூமியிலே
சின்ன மனிக் குயிலே மெல்ல வரும்
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து
சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா
2005 February (19)
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
ஏதோ ஒரு பாட்டு என்
தேனே தென்பாண்டி மீனே இசை
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம்
வச்ச பார்வை தீராதடி மச்சான்
ஈரமான ரோஜாவே என்னைக்கண்டு
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா கலையெல்லாம்
சட்டி சுட்டதடா கை
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா கலையெல்லாம்
அதோ அந்த பறவை போல
ஓடும் மேகங்களே ஒருசொல்
சாதி மல்லிப் பூச்சரமே
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
நான் பார்த்ததிலே அவள்
புதிய வானம் புதிய பூமி
உள்ளம் என்றொரு கோவிலிலே
ஆயிரம் நிலவே வா ஓராயிரம்
ஆசை நூறு வகை வாழ்வில்